வருவாய்

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்), “99-1” என்ற முறை அல்லது கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரியைத் தவிர்ப்பதற்கான அதுபோன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தனியார் வீடுகள் வாங்கப்பட்ட 166 சம்பவங்களைக் கண்டுபிடித்துள்ளது.
புதுடெல்லி: மத்திய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால வரவு செலவு கணக்கில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கச் சொத்துகளில் இருந்து சிங்கப்பூர் நில ஆணையம் வசூல் செய்த வருவாய். அந்தச் சொத்துகளை நிர்வகிக்கச் செலவிடப்பட்ட தொகையைக் கணிசமாக மிஞ்சியிருப்பதாக சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸம் தெரிவித்து உள்ளார்.
ஊழியர்களின் சம்பள விவரங்களை ‘தானாகச் சேர்த்துக்கொள்ளும் திட்ட’த்தில் (ஏஐஎஸ்) இணைந்துள்ள முதலாளிகளில் பத்தில் ஒரு முதலாளி, கடந்த 2023ஆம் ஆண்டுக்கான ஊழியர்களின் வருமான்அ விவரங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் பிப்ரவரி 20 ஆம் தேதி தெரிவித்தது.
நிறுவனங்கள் இனிமேல் குறிப்பிட்ட மானியங்களுக்காக அரசாங்க அமைப்புகளைத் தனித்தனியாக நாடவேண்டியதில்லை. மாறாக, தங்களது வர்த்தகத் திட்டங்களுக்கான ஆதரவை நாட ...